Monday, October 29, 2018

Three types of Human (மூவகை சீவ வர்க்கம் )

According to Saiva doctrines there are three types of human. Categorised according to their level of consciousness of their living and the level of relationship with the almighty creation.

Three Types

1) சகலர் (one who cannot realise about their existence)

  •  One who is with all the three impurities as such as , 

  • மாயை

  • கன்மம்

  • ஆணவம் 
    •    
    2) பிரளயாகர் (who can partially realise )
    •  One who is without மாயை but still with other 2 impurities , 
    3) விஞ்ஞானர்  (who can fully realise)
    •  One who is without மாயை and கன்மம் but with ஆணவம்

    As expressed by Sekkizhar in பெரியபுராணம் (Periyapuranam).


    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

    விளக்கம்:

    சகலர் - ஓத முடியாத ஒரு உருவம் . 
    பிரளயாகர் - நிலவு தலையில் உலவும் தலை கொண்ட வடிவம் . 
    விஞ்ஞானர்  - அளவு இல்லாத ஜோதி வடிவம் . 


    And this is re-iterated by Appar in தேவாரம் (Thevaram)





    விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
    மறைய நின்றுளன் மாமணி சோதியன்
    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
    முறுக வாங்கி கடைய முன் நிற்கவே 


    விளக்கம்:

    விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். 

    அரணிக் கட்டை என்பது பழங்காலத்தில் தீ மூட்டுவதற்காக பயன்பட்டது. ஒரு அரணிக் கட்டையுடன் மற்றொன்றைத் தேய்த்து தீ எழுப்புதலை கடைதல் என்று கூறுவார்கள். 
    • சகலர்  - விறகில் தீயினன் . சிலருக்கோ விறகில் உள்ள தீயாக இருக்கிறான். Self realisation for them is very difficult as like igniting logs to catch on fire.
    • பிரளயாகர்  - பாலில் படு நெய். சிலருக்கு பாலில் உள்ள நெய்யாக இருக்கிறான். Self realisation is less difficult as like curdling milk and extracting ghee.
    • விஞ்ஞானர் - மாமணி சோதியன்.சிலருக்கு இறைவன் மணியில் உள்ள ஒளி போல வெளிப் படுகிறான். Its easy as like cleaning the opal stone to get the brightness


    உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன் நிற்கவே
    -   God is hidden and can be sought by curdling with the stick of emotion Bakthi (உறவு கோல்) and with the rope of (உணர்வுக் கயிறு ) knowledge (மெய்யஞானம் )

    சிலருக்கு கடைய முன் நிற்கும்.
    சிலருக்கு வாங்கிக் கடைய முன் நிற்கும் 
    சிலருக்கு முறுக வாங்கிக் கடைய முன் நிற்கும் 


    No comments:

    Post a Comment