Dear கடவுள்,
இதுவும் கடந்து போகும் ...
Let it go...for what is temporary will go ...
Let it go...for what is not understandable will go...
Let it go...for what is not trustworthy will go...
Let it go...for what cannot be proven will go...
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
let it come.. புனிதகுலம் பண்புகள்
நிராசை
சாந்தம்
நெறிபெறும் உதாரகுணம்
மருள் நீக்கும் அறிவு
நிராங்காரம்
நெறிபெறும் உதாரகுணம்
மருள் நீக்கும் அறிவு
நிராங்காரம்
சுத்தமுறு மனம்
No comments:
Post a Comment