Thursday, April 26, 2018

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை..



                                          நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை 

   

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
   முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
   மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
  என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
   கேதுங் கவலையறச் செய்து -- மதி
   தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
  சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

No comments:

Post a Comment